
பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட சூப்பர் எல்-நினோ காலநிலை மாற்றத்தால் இலங்கையின் 7 மாவட்டங்களில் 1.15 லட்சம் மக்கள் குடிநீரின்றி தவித்து வருகின்றனர்.
கடும் வறட்சியைப் போக்க இலங்கை அரசு ரூ.480 கோடி ஒதுக்கியுள்ளதோடு, டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்து வருகிறது.
வனவிலங்குப் பாதுகாப்பு கருதி யால தேசிய வனவிலங்குப் பூங்கா அக்டோபர் 15-ம் தேதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.