
சென்னை தி.நகரில் கட்டப்பட்டு வரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் திறந்து வைப்பார் என விஷால் தெரிவித்துள்ளார்.
நிதிப் பற்றாக்குறையால் நின்ற பணிகளை முடிக்க கமல்ஹாசன், நெப்போலியன் மற்றும் முதல்வர் விஜய் தலா ரூ.1 கோடியும், சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சமும் நிதியுதவி வழங்கினர்.
வங்கியின் ரூ.40 கோடி கடனுடன் 2024 ஏப்ரலில் மீண்டும் தொடங்கிய பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திறப்பு விழாவிற்கு பின் அங்கு விஷால்-சாய் தன்ஷிகா திருமணம் நடக்கவுள்ளது.