
வெளிநாடு வாழ் இந்தியர்கள் எப்சிஎன்ஆர் (பி) திட்டத்தில் முதலீடு செய்த தொகை 100 பில்லியன் டாலரை (ரூ.9.47 லட்சம் கோடி) எட்டியுள்ளது.
இந்த முதலீடுகளால் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு வரலாறு காணாத வகையில் 729.3 பில்லியன் டாலராக (ரூ.68.88 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது.
நிதி வெளியேற்ற அபாயத்தைக் கருத்தில் கொண்டு, ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் இந்தத் திட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டது.