
துபையில் நடைபெற்ற மகளிர் ஆசியக்கோப்பை டி20 போட்டியில், பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது.
முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 18.1 ஓவர்களில் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது, இந்திய பந்துவீச்சாளர்கள் ஶ்ரீசரணி மற்றும் பிரேமா ராவத் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.
56 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் தீப்தி சர்மா சிறப்பாக விளையாடி வெற்றியைத் தேடித்தந்தனர்.