International
யாழ்ப்பாணம் செம்மணியில் 582 எலும்புக் கூடுகள் கண்டெடுப்பு

யாழ்ப்பாணம் செம்மணியில் 582 எலும்புக் கூடுகள் கண்டெடுப்பு

maalaimalar1h
THE BRIEF
1

இலங்கையின் செம்மணி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் 582 மனித எலும்புக்கூடுகள் மற்றும் குழந்தைகளின் பொம்மைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

2

இலங்கை அரசு ஒதுக்கிய 21 மில்லியன் இலங்கை ரூபாய் நிதியுதவியுடன் ஏப்ரல் மாதம் மீண்டும் தொடங்கிய அகழ்வாராய்ச்சியில் இவை மீட்கப்பட்டன.

3

மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை அடையாளம் காண தடயவியல் பரிசோதனைகளும், காணாமல் போனவர்களின் உறவினர்களுடன் டிஎன்ஏ ஒப்பீடுகளும் தேவைப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.