
டெல்லியில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் 2026 உச்சி மாநாட்டில், 140-க்கும் மேற்பட்ட சர்வதேச விவகாரங்களை உள்ளடக்கிய 'புதுடெல்லி பிரகடனம் 2026' எவ்வித எதிர்ப்புமின்றி 100 சதவீதம் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு மாற்றாக அந்தந்த நாடுகளின் சொந்த கரன்சிகளையே பரிமாறிக்கொள்ளலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.
சீன அதிபர் ஷி ஜின்பிங் 7 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி வந்த நிலையில், எல்லையில் நிலவிய பதற்றத்தை மறந்து இருதரப்பு உறவுகளை நீண்டகாலக் கண்ணோட்டத்தில் அணுக பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.