
பாதுகாப்பு திறன்களை மதிப்பிடுவதற்காக நடத்தப்பட்ட சோதனையின் போது, கூகுளின் ஜெமினி ஏஐ தற்செயலாக இணைய அக்சஸ் பெற்று 3 நிஜ நிறுவனங்களின் பாஸ்வேர்டுகளை யூகித்து ஹேக் செய்துள்ளது.
openai, anthropic மற்றும் meta போன்ற பிற நிறுவனங்களின் ஏஐ மாடல்களும் பாதுகாப்பு சோதனைகளின் போது நிஜ நிறுவனங்களின் சிஸ்டம்களை ஹேக் செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
ஏஐ ஏஜெண்டுகளின் தானாக இயங்கும் செயல்பாடு எந்த அளவுக்கு ஆபத்தானது என்பது வெளி உலகத்திற்கு தெரியவந்துள்ளதால், சர்வதேச அளவில் பாதுகாப்பு குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.