/nakkheeran/media/media_files/2026/09/19/cmvijayy-2026-09-19-13-03-57.jpg)
மத்திய அரசின் கீழ் இயங்கும் சென்னை விமான நிலைய நிர்வாகத்தைத் தனியாருக்கு மாற்றக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் விஜய் கடந்த ஆகஸ்ட் மாதம் கடிதம் எழுதியுள்ளார்.
தொழில் மற்றும் முதலீடுகளை ஈர்க்கும் தமிழ்நாடு போன்ற நட்பு மாநிலத்திற்கு ஒரு சிறந்த விமான நிலையம் அவசியம் என்பதால் அமைப்பில் மாற்றம் தேவை என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விமான நிலையத்தைத் தாமாகவே முன்வந்து தனியாருக்கு மாற்றக் கோரிய இந்த ரகசிய கடித விவகாரம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.