
பாகிஸ்தானின் ரஹிம் யார் கான் பகுதியில் லாரி டிராக்டர் மீது மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர், மேலும் 50 பேர் படுகாயமடைந்தனர்.
சிந்து மாகாணத்தில் இருந்து லாகூர் சென்ற பஸ் மரம் மீது மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர், இதில் 20 பேர் காயமடைந்தனர்.
ஒட்டுமொத்தமாக நடந்த இந்த இரு விபத்துகளில் 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 70 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.