
நிபந்தனை ஜாமீனில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது சகோதரர் அசோக்குமாருடன் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.
நீதிமன்ற உத்தரவின்படி தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை நிறைவேற்ற அவர் அங்கு வருகை புரிந்தார்.
தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தில் பேசிய புகாரைத் தொடர்ந்து திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார்.