
சென்னையில் நடைபெறும் துலீப் கோப்பை இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற கிழக்கு மண்டல அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடி வருகிறது.
கிழக்கு மண்டல அணிக்கு இஷான் கிஷனும், தென் மண்டல அணிக்கு திலக் வர்மாவும் கேப்டன்களாகச் செயல்படுகின்றனர்.
ஐந்து நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டியை ரசிகர்கள் இலவசமாகக் காண சேப்பாக்கம் மைதானத்தில் குவிந்துள்ளனர்.