
தமிழக அரசு பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்துள்ள நிலையில், ஆந்திர அரசு குப்பம் தொகுதியில் 1,788 ஏக்கரில் புதிய விமான நிலையத்தை அமைக்கிறது.
இந்த திட்டத்திற்காக இதுவரை 1,300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, நில உரிமையாளர்களுக்கு 90 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
பெங்களூரு-சென்னை விரைவுச் சாலையிலிருந்து 20 கி.மீ தொலைவில் அமையும் இந்த விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.