
தமிழகத்தில் உள்ள 52 முக்கிய கோவில்களில் இன்று முதல் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேமரா வசதி இல்லாத செல்போன்களுக்கு இந்தத் தடை பொருந்தாது என்றும், கேமரா உள்ள செல்போன்களுக்கு மட்டுமே கட்டுப்பாடு என்றும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.
பக்தர்களின் செல்போன்களைப் பாதுகாக்க கோவில்களில் 20 ஆயிரம் செல்போன்கள் வைக்கும் அளவிலான பாதுகாப்பு பெட்டக வசதிகள் செய்யப்பட்டுள்ளன.