
துலீப் கோப்பை இறுதிப் போட்டியில் சவுத் ஜோன் அணி 336 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், ஈஸ்ட் ஜோன் அணி 372 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
சவுத் ஜோன் கேப்டன் திலக் வர்மா சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 99 ரன்களில் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
ஈஸ்ட் ஜோன் கேப்டன் இஷான் கிஷன் முதல் இன்னிங்ஸில் 270 ரன்கள் குவித்த நிலையில், அந்த அணி வெற்றி பெறும் வாய்ப்பில் உள்ளது.