அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
ஈரானில் பெட்ரோல் விலை இரண்டு மடங்காகவும், அமெரிக்காவில் டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தையும் எட்டியுள்ளது.
எண்ணெய் ஏற்றுமதிக்கு புதிய பாதைகளைத் தேடும் முயற்சியில் ஈரான் ஈடுபட்டுள்ள நிலையில், பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ளது.