
தி.மு.க. ஆட்சியில் அறநிலையத்துறை சார்பில் வெற்று அறிவிப்புகளே வெளியிடப்பட்டதாக அமைச்சர் ரமேஷ் சட்டப்பேரவையில் குற்றம் சாட்டினார்.
இந்த அறிவிப்புகளை ரத்து செய்யும் நிலைக்குத் த.வெ.க. அரசு தள்ளப்பட்டுள்ளதாக அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
கோயில் நில விவகாரம் தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு மற்றும் அமைச்சர் ரமேஷ் இடையே சட்டப்பேரவையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது.