Health & Environment
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு

Nakkheeran1h
THE BRIEF
1

தமிழ்நாட்டில் பருவமழை காலம் தொடங்கியுள்ள நிலையில், டெங்கு காய்ச்சல் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

2

சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, நேற்று முன்தினம் தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 1,320 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 244 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

3

தலைநகர் சென்னையில் மட்டும் ஒரே நாளில் 87 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நடப்பாண்டில் செப்டம்பர் 15ஆம் தேதி வரை 16,577 பேர் பாதிக்கப்பட்டு 9 பேர் உயிரிழந்துள்ளனர்.