Indian Politics
10 நாட்களாக குடிநீரின்றி தவிப்பு: காமராஜ் நகர் மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

10 நாட்களாக குடிநீரின்றி தவிப்பு: காமராஜ் நகர் மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

Dinamalar44m
THE BRIEF
1

பள்ளிப்பாளையம் அருகே வெப்படை அடுத்த காமராஜ் நகர் மற்றும் ஜீவா நகர் பகுதிகளில் 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

2

இதனால் ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெப்படை பகுதியில் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

3

போாலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மாற்று ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததை அடுத்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்; இதனால் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.