மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தமிழகத்தின் ஒப்புதலைப் பெற வேண்டியது அவசியம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் ஒப்புதல் இன்றி அணை கட்ட முடியாது என்ற நிலைப்பாட்டை மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை விட்டுக்கொடுக்க முடியாது என மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.