Indian Politics
அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து: உயர் நீதிமன்றம் முக்கிய விளக்கம்

அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து: உயர் நீதிமன்றம் முக்கிய விளக்கம்

hindutamil1h
THE BRIEF
1

தமிழக அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடக்கூடாது என யாரும் தடுக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெளிவுபடுத்தியுள்ளது.

2

மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஜூலை 9-ம் தேதி அறிவிப்பாணைப்படி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய பிறகு வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

3

இதுதொடர்பான பொதுநல வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.