
கர்நாடக பாஜக தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா, காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார்.
பெங்களூரு குடிநீர் தேவைக்காக மேகதாது திட்டத்தை கூட்டுறவு உணர்வோடு அணுகுமாறு, தமிழ்நாட்டின் நியாயமான தண்ணீர் தேவைகளை மதிக்கும்படி அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னாள் முதல்வர் பி. எஸ். எடியூரப்பா மற்றும் கலைஞர் ஆகியோரின் அரசியல் முதிர்ச்சியைப் பின்பற்றி, காவிரி விவகாரத்தை சுமூகமாகத் தீர்க்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.