
பிரபல நகைச்சுவை நடிகர் நாஞ்சில் விஜயன் தனது மனைவியை பிரிந்துவிட்டதாக சமூக வலைதளத்தில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
திருநங்கை சாபம் பலித்துவிட்டதாக அவர் கூறிய கருத்து இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து நாஞ்சில் விஜயனின் மனைவி வைஷூ பதிலடி கொடுத்துள்ளதால் சர்ச்சை நீடிக்கிறது.