
சென்னையில் 2 முதல் 3 இடங்களில் 2,000 முதல் 5,000 ஏக்கர் பரப்பளவில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நகரை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தொழில்நுட்பக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் இந்த ஏஐ சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் ஆர்.குமார் தெரிவித்தார்.
முதற்கட்டமாக 4,000 ஏக்கரில் தொடங்கி, படிப்படியாக 2,000 ஏக்கர் வீதம் விரிவாக்கம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.