
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 3-ம் தேதி தொடங்குகிறது.
இந்த சுற்றில் பி.சி பிரிவில் 44,456 மாணவர்களும், எம்.பி.சி பிரிவில் 29,397 மாணவர்களும், எஸ்.சி பிரிவில் 11,342 மாணவர்களும் பங்கேற்கின்றனர்.
கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க விரும்பும் மாணவர்கள் சென்னை, கோவை மற்றும் திருச்சி மண்டலங்களில் உள்ள சிறந்த கல்லூரிகளைத் தேர்வு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.