
ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசியதற்கு பதிலடியாக, ஈரான் மீது அமெரிக்க ராணுவம் நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலில் ஈரானின் ஏவுகணை, ட்ரோன் மையங்கள், கண்காணிப்பு மையங்கள் மற்றும் ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக ஈராக்கில் ஹவுதி தீவிரவாதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 26 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.