ஸ்காட்லாந்து உணவகத்தில் இருந்த இந்திய வரைபடத்தில் வடகிழக்கு மாநிலங்கள் விடுபட்டதை குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா சுட்டிக்காட்டினார்.
இதனைத் தொடர்ந்து அந்த உணவகம் வரைபடத்தைத் திருத்திக்கொண்டது, லவ்லினாவின் இந்தச் செயலுக்குப் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
தேசிய உணர்வை வெளிப்படுத்திய வீராங்கனையின் செயல் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.