தொகுதி மறுவரையறை மசோதா ஒரு அரசியல் சதி என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார்.
மறுவரையறை நடவடிக்கையில் திமுகவை பாஜக ஏமாற்றுவதாக கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து விஜய் தலைமையிலான தவெக மற்றும் திமுக இடையே அரசியல் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன.