
தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 7 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
ஐந்து தொகுதிகளுக்கான தேர்தல் தடையானது ஆகஸ்ட் 24-ம் தேதியுடன் முடிவடைவதால், த.வெ.க. அரசு இடைத்தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது.
தற்போது 107 இடங்களை மட்டுமே கொண்டுள்ள த.வெ.க., இடைத்தேர்தலில் வெற்றி பெற்று தனது பலத்தை 114 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.